பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

78பார்த்தது
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி பொன்வசந்த் பொதுமக்களிடமிருந்து மனுக்களை இன்று (20. 02. 2024) பெற்றுக் கொண்டார்.

அருகில் ஆணையாளர் ச. தினேஷ் குமார், இ. ஆ. ப. , துணை மேயர் தி. நாகராஜன் , மண்டலத் தலைவர் சுவிதா , துணை ஆணையாளர் தயாநிதி , உதவி ஆணையாளர் எஸ். எஸ். சுரேஷ்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி