மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்று திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தியாகராஜன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர்
சங்கீதா மற்றும் மேயர் இந்திராணி மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.