திருத்தேரோட்டம் காண தேர் தயாராகி வருகிறது.

82பார்த்தது
திருத்தேரோட்டம் காண தேர் தயாராகி வருகிறது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மதரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலின் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவில் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் பூக்குழி இறங்குதல் மூலம் பக்தர்கள் விரதமிருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற (25-6-2024) செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதால் தற்போது தேர் தயாராகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி