குருதியை வியர்வையாக்கி உழைக்கும் உழைப்பாளர்களை போற்றுவோம்!

82பார்த்தது
குருதியை வியர்வையாக்கி உழைக்கும் உழைப்பாளர்களை போற்றுவோம்!
குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி