சென்னையில் வழக்கறிஞர்கள் 2 தரப்பாக பிரிந்து மோதல்

80பார்த்தது
சென்னை ஹைகோர்ட்டு மற்றும் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இடையே வழக்குகளை மாற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பொது 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் 2 தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் எழும்பூர் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. வழக்கறிஞர்கள் இடையிலான மோதலில் இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி