நிலத்தகராறு.. மின் கோபுரத்தில் ஏறி பெண் போராட்டம்

56பார்த்தது
நிலத்தகராறு.. மின் கோபுரத்தில் ஏறி பெண் போராட்டம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நிலத்தகராறு காரணாமக உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தகராறில் தனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, எழிலரசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற எழிலரசி மின்கோபுரத்தின் உச்சத்திற்கு சென்றார். இதனையறிந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக மின்சாரத்தை துண்டித்து எழிலரசியை பத்திரமாக மீட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி