9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

65பார்த்தது
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு
9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (அக்., 22) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை 'டானா' புயலாக மாற உள்ளது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, கரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி