போக்குவரத்துக்கு தொழிலாளர் பேச்சுவார்த்தை தோல்வி

63பார்த்தது
போக்குவரத்துக்கு தொழிலாளர் பேச்சுவார்த்தை தோல்வி
இன்று மாலை தொடங்கிய போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வில் முடித்துள்ளது. ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது நடந்த பேச்சுவார்ட்டயும் தோல்வியில் முடிந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி