கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

57பார்த்தது
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அடுத்துள்ள பெத்தமேலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (24) கூலித்தொழிலாளியான. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜகுமார் சம்வம் அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மகராஜகடை போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி