விசாரணையின் போது கழுத்தை அறுத்துக் கொண்ட ரவுடி

53பார்த்தது
விசாரணையின் போது கழுத்தை அறுத்துக் கொண்ட ரவுடி
சென்னை ராயபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து, ரவுடியான அரவிந்தன் (30) என்பவர் காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார். இது தொடர்பாக தரப்பட்ட புகாரின் பேரில் மகளிர் போலீசார் காவல்நிலையத்தில் வைத்து அரவிந்தனை விசாரித்தனர். அப்போது ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அரவிந்தனுக்கு காயம் ஆழமாக ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி