தாலூக்கா அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை பெற்ற ஆட்சியர்.

63பார்த்தது
தாலூக்கா அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை பெற்ற ஆட்சியர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள ஆய்வில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , இன்று 18. 07. 2024 கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி