நாட்டியாலாயா பள்ளியில் சித்திரை பெருவிழா கொண்டாட்டம்.

70பார்த்தது
நாட்டியாலாயா பள்ளியில் சித்திரை பெருவிழா கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி கம்பன் கழகம் மற்றும் தேன் தமிழ் நாட்டியாலாயா பள்ளி இணைந்து சித்திரை பெருவிழா கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. சித்திரை பெருவிழா நடந்தது. இதில் குரு டாக்டர் மதுமொழி ஆனந்த் வரவேற்பு உரையாற்றினார். மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கம்பன் கழகத் தலைவர் மதிப்புறு முனைவர் இ. ரவிந்தர் கலந்துக்கொண்டு பேசினார். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது பெற்றோர்கள் குழந்தைகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி