டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.

58பார்த்தது
டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி ஆலப்பட்டி அருகே உள்ள நக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி (25) டிரைவரான. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனார் மனமுடைந்த சிவசக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் உடலை மீட்டு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி