கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள கணேஷ்நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (39) தனியார் நிறு வன ஊழியரான. அதிக கடன் பிரச்சினையால் மனஊளைச்சலில் இருந்த அவர் சம்வம் அன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஒசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்