போச்சம்பள்ளி பகுதிகளில் சப்போட்டா பழம் விளைச்சல் அமோகம்

69பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த நாகம்பட்டி அருகே காஞ்சனா (48) விவசாயி என்பவர் தனது நிலத்தில் 35 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். பால் சப்போட்டா, பி.கே.எம் சப்போட்டா, பால்கிரிக்கேட் சப்போட்டா, பச்சைகிரிக்கேட் சப்போட்டா போன்ற 4 வகையான மரங்களை வளர்த்து வருகிறார். தற்போது சீசன் துவங்கியுள்ளதால் மரங்களில் செழித்து குலுங்கி சப்போட்டா பழங்கள் கொத்து கொத்தாக கொய்ந்து தொங்கி காட்சியளித்து. இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு செய்ய உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி