தண்ணீர் ஊற்றி நிலக்கடலையை அறுவடை செய்யும் விவசாயிகள்.

77பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்ததின் காரணமாக விவசாயிகள் ஏக்கர் கணக்கில் நிலக்கடலை சாகுபடி செய்திருந்தனர்.

அது தற்போது நன்கு விளைந்துள்ளது நிலையில் தற்போது வெயிலின் காரணமாக பூமி வறண்டு போய் உள்ளதால் முற்றிய நிலக்கடலை அறுவடை செய்ய முடையாமல் விவசாயிகள் தவித்த வருகின்றன.

இந்த நிலையில் போச்சம்பள்ளி அருகே வாடமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வெளியிடங்களில் இருந்து விலை கொடுத்து டிராக்டர் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிலத்தில் தண்ணீரைதெளித்து நிலக்கடலை அறுவடை செய்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி