"கொலைக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்ல" - கதறிய சீசிங் ராஜா மனைவி

77பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திராவில் வைத்து நேற்று (செப்.23) போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றபோது, நீலாங்கரை அடுத்த அக்கரை அருகே இன்று (செப்.23) போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், சீசிங் ராஜாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். இந்நிலையில், ரவுடி சீசிங் ராஜாவுக்கும், இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரது மனைவி கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி