தாயின் கள்ளக்காதல்.. பறிபோன குழந்தைகள் உயிர்

21559பார்த்தது
தாயின் கள்ளக்காதல்.. பறிபோன குழந்தைகள் உயிர்
சென்னை மேற்கு மாம்லத்தை சேர்ந்த மோகன், யமுனா தம்பதி. இந்நிலையில், நேற்று மாலை யமுனா வீட்டில் இல்லாதபோது இவர்களது குழந்தைகளான சாய் ஸ்வாதி (13),தேஜஸ் (5) ஆகியோரை கொலை செய்துவிட்டு மோகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் யமுனாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவலாக யமுனாவிற்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாகவும் அதனை கண்டித்தும் யமுனா திருந்தாததால் மோகன் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி