ரோட் ஷோவை தொடங்கிய கெஜ்ரிவால்

81பார்த்தது
ரோட் ஷோவை தொடங்கிய கெஜ்ரிவால்
டெல்லியில் ரோட்ஷோவை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார். ஜூன் 4ல் இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியை அமைக்கும் என அவர் கூறியுள்ளார். நாங்கள் டெல்லிக்கு மாநில அந்தஸ்த்தை வழங்குவோம்.
நமது ஆளுநரை நாமே தேர்ந்தெடுப்போம், சர்வாதிகரத்தை ஒழிக்க நாடு முழுக்க சுற்றி 24 மணி நேரமும் பணியாற்றுவேன் என கெஜ்ரிவால் கூறியுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி