நகர் மன்ற தலைவர் தனது வாக்கினை பதிவு செய்தார்

77பார்த்தது
தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 39 தொகுதிகளிலும் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் 24 வார்டுகளுக்கும் 6 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் குளித்தலை நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.

தொடர்புடைய செய்தி