தமிழக முதல்வரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

72பார்த்தது
தமிழக முதல்வரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் விளாத்துறை முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் , தமிழக முதல்வரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தொடங்கி வைத்தார். நிகழ்வில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி