கன்னியாகுமரி சுக்கு பாறை அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் திறக்கப்படாததால் பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் பி. டி. செல்வகுமார் கலந்துகொண்டு தனது சாதுர்யமான பேச்சால் ரயில்வே அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் ரயில்வே கேட்டை திறந்து வைத்தனர். அவரை பொதுமக்கள் பாராட்டினர்.