இரு வாக்குகள் பதிவு செய்யும் விளவங்கோடு தொகுதி மக்கள்

74பார்த்தது
நாளைய தினம் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலுடன் குமரி மாவட்ட விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதனால் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் வந்து சேர்ந்த வாக்கு இயந்திரங்களை பொருத்தும் பணிகள் இரவிலும் தொடர்ந்து வருகிறது. விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட மக்கள் மட்டும் தான் நாளை இரு வாக்குகளையும் செலுத்தவும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி