வடசேரி பேருந்து நிலையத்தை கலக்கி ஆடு

85பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கால்நடைகள் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநகராட்சி சார்பில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எந்த அறிவிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை என்று கன்னியாகுமரி செல்லும் பேருந்தில் ஏறி நின்று இறங்க மறுத்த ஆடு செய்த காரியம் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி