ஹோட்டல், டீ கடைகளில் அதிகாரிகள் சோதனை.

65பார்த்தது
தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், டீ கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரியில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். இதில் 3 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட வடை, அப்பம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

தொடர்புடைய செய்தி