போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பாராட்டு.

72பார்த்தது
போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பாராட்டு.
63வது மண்டல அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக கோவையில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாவல் ஓட்டம், Kho Kho ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றனர். அவர்களை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சுந்தரவதனம் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி