நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி.

583பார்த்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 % வாக்கு அளிக்க வலியுறுத்தி நேற்று ஜெயசேகரன் தனியார் மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஜெயசேகரன் மருத்துவமனை வரையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி