குமரி: வயல்வெளி போல காட்சியளிக்கும் மைதானம்.

68பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மைதானம் வயல்வெளி போல் காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட விளையாட்டு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி