ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்பு

55பார்த்தது
மதுராந்தகத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்பு பணம் நகை கொள்ளை




செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் சூனாம்பேடு சாலையில் உள்ள ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் இரவு கோவிலின் எதிரே இருந்த உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் நகை கொள்ளை போய் உள்ளது
இக் கோவிலில் ஆண்டுக்கு இருமுறை உண்டியல் பிரித்து எடுப்பது வழக்கம் அப்பொழுது சுமார் 2 லட்சம் வரை உண்டியல் பணம் வருவாய் வரும் எனவும் 5 சவரன் நகை வரும் எனவும் தெரிகிறது ஆனால் தற்பொழுது கோவில் உண்டியல் பணம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எடுத்து எண்ணப் பட்டதால் தற்போது சுமார் 20, 000 ரூபாய் இரண்டு சவரன் நகை வந்து இருக்கலாம் என விசாரணைக்கு தெரிய வருகிறது இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் கைரேகை நிபுணரை வர வைத்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி