சாலையோர பள்ளத்தில் கண்டெய்னர் லாரி இறங்கி விபத்து

1557பார்த்தது
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த கண்டனர் லாரி செங்கல்பட்டு மாவட்டம் மேலவேலம்பேட்டை என்ற இடத்தில் கண்டனர் லாரியின் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி