இரவு நேரத்தில் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்

59பார்த்தது
இரவு நேரத்தில் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஆஞ்சநேயா நகர் குடியிருப்புக்கு செல்லும் பாதையில் இருந்த பாலம் இடிக்கப்பட்டதை கண்டித்து 300க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் கூடிய மக்கள் உடனடியாக பாலத்தை கட்டி தர வேண்டும் என்றும், பாலத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி