காலதாமதமாக எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்

85பார்த்தது
மதுராந்தகம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து காலதாமதமாக எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்



நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல வேண்டிய வாக்கு பெட்டிகள் மதுராந்தகம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குப்பதிவு மையங்களுக்கு தாமதமாக எடுத்து செல்லப்பட்டதால் அதிகாரிகள் இடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது இந்த வாக்கு பெட்டிகள் தாமதமாக செல்வதற்கு காரணம் என்னவென்றால் அரசு அலுவலர்கள் செல்ல வேண்டிய மையங்களுக்கான ஒப்புகை சீட்டு வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டு தாமதமானதால் மதுராந்தகம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து மாலை சுமார் 4 மணி அளவில்தான் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்கு வாகன மூலம் அனுப்பி வைத்தனர் இந்த காலதாமதத்தால் காலை முதலே காத்திருந்த அரசு அலுவலர்கள் இடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி