திடீரென தீ பற்றி எரிந்த கார்

70பார்த்தது
அச்சரப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


சென்னையில் இருந்து தென் மாவட்டம் நோக்கி சென்ற கார் அச்சரப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் வாகனத்தின் உரிமையாளர் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது கார் திடீரென தீப்பற்றி மல மல எரிந்தது

இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயர்த்த பின்னர் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் முழுவதும் கரும்புவை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்த

கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது

தொடர்புடைய செய்தி