கார் ஆட்டோ அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து

60பார்த்தது
அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆட்டோ அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து





சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பொழுது கார் பின்னோக்கி வரும்பொழுது கார் பின்னால் ஆட்டோ மற்றும் அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பெயர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி