மே- தினத்தையொட்டி துப்புரவு பணியாளருக்கு வேட்டி சேலை உணவு

66பார்த்தது
மதுராந்தகம் அருகே
மே- தினத்தையொட்டி
துப்புரவு பணியாளருக்கு வேட்டி சேலை உணவு வழங்கிய மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

நாளை மே 1 உழைப்பாளர் தினம் என்பதால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அதிமுக நகர இளைஞரணி அதிமுக சார்பில் துப்பரவு பணியாளர்களை கௌரவப்படுத்தி போற்றும் வகையில் சுமார் 80 க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி சேலை மதிய உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியின் போது மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் துப்புரவு பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அப்பொழுது ஒரு துப்புரவு பணி செய்யும் பெண்மணி ஒருவர் சட்டமன்ற உறுப்பினருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி