பழமையான பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

77பார்த்தது
சுமார் நூற்றாண்டு கால பழமையான பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வீராணகுன்னம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ வேணு கோபாலஸ்வாமி பெருமாள்கோவில் நூறாண்டு கால பழமையான திருக்கோயிலாகும் இந்த கோவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 20 லட்ச ரூபாய் செலவில் புரணமைப்புசெய்யப்பட்டு இன்று மகா அஷ்டபந்தன மஷா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது கடந்த மூன்று நாட்களாக ஷோமங்கள் பூர்ணாசி என ஐதிக முறைபடி வேதங்கள் நடத்தப்பட்டன இன்று காலை 10. 30 மணியில் இருந்து 12. 00 மணிக்கு மணிக்கு கும்ப புறப்பாடு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி