தனியார் அறக்கட்டளை நடத்திய சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

76பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பி டி ஒ அலுவலகம் அருகே தனியார் அறக்கட்டளைகள் இணைந்து நடத்திய சர்வதேச யோகா தின நிகழ்ச்சி சமூக ஆர்வலர் துரை தனசேகர் ஏற்பாட்டில் நடைபெற்றது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பாக யோகாசனம் செய்வதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் தீய பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் விடுபட்டு நல் ஆரோக்கியத்தை பேணி காக்க வலியுறுத்தி யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது இதில் சுற்றுப்புற இளைஞர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவ மாணவியர் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி