கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக எம்எல்ஏ

74பார்த்தது
இஸ்லாமிய மக்களிடம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதிக்கு உள்ள இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் இஸ்லாமிய பொதுமக்கள் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டனர் அவர்களிடம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை சரவணன், மதுராந்தகம் அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி சீனிவாசன் இவர்கள் ஏற்பாட்டில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் இஸ்லாமிய மக்களிடம் ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டி துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி