நிழற்குடை இல்லாததால் மழையில் நனையும் பயணிகள்

84பார்த்தது
சென்னை திருச்சி மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விரிவாக்க பணிக்காக பேருந்து நிறுத்தங்களை அகற்றிவிட்டனர் தற்போது பேருந்து நிறுத்தங்கள் இல்லாததால் பேருந்துக்காக பயணிகள் மழையில் காத்திருக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.


இந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரிகள் முடிந்து செல்லும் மாணவ மாணவியர்கள் வேலைக்கு செல்லும் நபர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி