கள்ளக்குறிச்சி விவகாரம்: மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதி

54பார்த்தது
கள்ளக்குறிச்சி விவகாரம்: மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதி
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் இன்று (ஜூன் 19) உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது 35-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் அனுமதிகப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி