இருளர் குடியிருப்பு கட்டிட கட்டுமானப் பணிகளை ஆய்வு

71பார்த்தது
திருநாவலூர் ஒன்றியம், செம்மணந்தல் ஊராட்சி, செஞ்சிக்குப்பம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இருளர் குடியிருப்பு கட்டிட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு, பணி ஆரம்பிக்கப்பட்ட காலம், கட்டுமான பொருட்களின் விபரம், கட்டுமானங்களின் தரம், திட்ட வரைபடம், திட்ட மதிப்பீட்டின்படி பணிகள் மேற்கொள்ளப்படும் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி