வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு

57பார்த்தது
வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்துள்ள குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (49) விவசாயி அதே பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பொழுது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி