பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்

53பார்த்தது
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாணாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 1433 பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண தொடர்புடைய அலுவலர்களுக்கு வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி