ஆறுதல் கூறிய எஸ்டிபிஐ நெல்லை முபாரக்

85பார்த்தது
ஆறுதல் கூறிய எஸ்டிபிஐ நெல்லை முபாரக்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜூன் 22) ஆறுதல் கூறினார். உடன் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி