குரூப்-1 தேர்வுக்கு நேரம் கடந்து வந்ததால் அனுமதி மறுப்பு

85பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இன்று காலை 9: 30 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்விற்கு 9 மணி கடந்து வந்த தேர்வர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் தேர்வு எழுத வந்த தேர்வாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

தொடர்புடைய செய்தி