ஒரு நபர் கமிட்டி தலைமையில் கமிட்டி ஆலோசனை கூட்டம்

72பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கருணாபுரம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத் தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் பி. கோகுல்தாஸ், மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எஸ். பிரசாந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜித் சதுர்வேதி ஆகியோருடன் இன்று(ஜீன் 21) ஆலோசனை நடத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி