செய்தியாளர் தாக்குதல்.. 2 பேர் கைது

567பார்த்தது
செய்தியாளர் தாக்குதல்.. 2 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நேசபிரபு என்பவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டங்களை தெரிவித்திருந்தார். மேலும் சம்மந்தப்பட்டவர்க்கை விரைந்து பிடிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பிரவீன் மற்றும் சரவணன் என்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி