உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம்!

57பார்த்தது
உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உற்பத்தித் துறைகளில் முதல் முறையாக வேலைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்தத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இதன்படி, முதல் 4 ஆண்டு பணிக் காலத்தில் ஈபிஏ பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை உருவாக்கப்படும். இதன்மூலம் 30 லட்சம் ஊழியர்களும் நிறுவனங்களும் பயனடைவர். வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை. இதன்படி பட்ஜெட்டில் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி