ஜியோ கட்டண அறிவிப்பு.. உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்குகள்

61பார்த்தது
ஜியோ கட்டண அறிவிப்பு.. உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்குகள்
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.21 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற அரிய பெருமையை பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் RIL பங்குகள் 1.5% உயர்ந்து ரூ.3129 ஆக இருந்தது. ஜியோ கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பங்குகள் குறைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் பங்குகள் தொடர்ந்து லாபம் அடைந்து வருகின்றன. ரிலையன்ஸ் பங்குகள் இந்த ஆண்டு 20% அதிகரித்துள்ளன. கட்டண உயர்வு எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருப்பதால் முதலீட்டாளர்களும் சாதகமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்தி