காரமான சிப்ஸ் சாப்பிட்டு மருத்துவமனையில் ஜப்பான் மாணவர்கள் அனுமதி!

66பார்த்தது
காரமான சிப்ஸ் சாப்பிட்டு மருத்துவமனையில் ஜப்பான் மாணவர்கள் அனுமதி!
ஜப்பானில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 14 மாணவர்கள் வடகிழக்கு இந்தியாவில் பயிரிடப்படும் புட் ஜோலோகியா என்ற மிளகாயில் இருந்து தயாரிக்கப்பட்ட காரமான உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் சிறுமிகள் மற்றும் ஒருவர் சிறுவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் இந்த சிப்ஸை சாப்பிடக்கூடாது என எச்சரித்தும், சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி